சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2023-07-12 16:38 GMT
விருத்தாசலம் பழத்தோட்ட சாலை பலத்த சேதமடைந்து ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே உயரிழப்புகள் ஏற்படும் முன் சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்