குடிநீர் இணைப்பு கிடைக்குமா?

Update: 2023-07-12 13:19 GMT

சென்னை மாதவரம் வி.எஸ்.மணி நகரில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பாக மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால், தெருக்களுக்கோ, வீடுகளுக்கோ இன்று வரை குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால், நீர்தேக்க தொட்டி வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளது. எனவே, சம்மந்தபட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நீர்தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்