வீணாகும் குடிநீர்

Update: 2023-07-09 15:37 GMT

டி.என்.பாளையம் புஞ்சைதுறையம்பாளையம் மாதா கோவில் அருகே உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். குழாய் உடைப்பை சரிசெய்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் முன்வருவார்களா?

மேலும் செய்திகள்