குளம் தூர்வாரப்படுமா?

Update: 2023-07-09 13:50 GMT

திருவாரூர் மாவட்டம் எண்கண் ஊராட்சியில் உள்ள குளங்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் குளங்கள் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. மேலும், குளத்தில் நீர் நிரப்பினாலும் அதனை பொதுமக்கள், விவசாயிகள் பயன்படுத்த முடியாத நிலையில் தண்ணீர் இருக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்