குடிநீர் குழாய் உடைப்பு

Update: 2023-07-02 17:01 GMT
குமராட்சி ஒன்றியம், சி.தண்டஸ்வரநல்லூர் ஊராட்சி 7-வது வார்டு குறுக்கு ரோட்டில் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் அல்லல்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் கூறியும் பலனில்லை. எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்