சேதமடைந்துள்ள குடிநீர் குழாய்

Update: 2023-07-02 15:22 GMT

அந்தியூர் அருகே பழைய தாசரையூரில் உள்ள குடிநீர் தொட்டியின் குழாய் சேதமடைந்து காணப்படுகிறது. இதிலிருந்து குடிநீர் ஒழுகி கொண்டு இருப்பதால் தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும் ஒரு குழாயில் டேப் இல்லாததால் தண்ணீர் பிடிக்க முடிவதில்லை. உடனே பழுதடைந்து காணப்படும் குடிநீர் குழாயையும், மற்றொரு குழாயில் டேப் பொருத்தவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்