ஓடை ஆக்கிரமிப்பு

Update: 2023-06-28 17:23 GMT
கடமலைக்குண்டுவில் பாலூத்து ஓடையில் செடிகள் ஆக்கிரமித்து காணப்படுகிறது. இதனால் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்து விடும். எனவே ஓடையில் உள்ள செடிகளை அகற்றி தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்