இடிந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி

Update: 2023-06-21 17:09 GMT

செம்பட்டியை அடுத்த எஸ்.புதுக்கோட்டையில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாததால் அந்த தொட்டி சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு புதிய தொட்டியை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்