சுத்தப்படுத்தப்படாத மேல்நிலை தொட்டி

Update: 2023-06-21 17:07 GMT

ஆத்தூர் தாலுகா வீ.கூத்தம்பட்டியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி பல மாதங்களாக சுத்தப்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் குடிநீர் நிறம் மாறி வருகிறது. அதனை பயன்படுத்தும் மக்களுக்கு பல்வேறு நோய்த்தொற்றுகள் ஏற்படுகிறது. இதனால் மேல்நிலை குடிநீர் தொட்டியை உடனடியாக சுத்தப்படுத்த வேண்டும்.

மேலும் செய்திகள்