குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-06-21 16:35 GMT
விக்கிரவாண்டி ஒன்றியம் செ.புதூர் ஊராட்சியில் போதுமான அளவு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அப்பகுதியில் போதுமான அளவிற்கு குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்