குடிநீர் வசதி வேண்டும்

Update: 2023-06-18 15:49 GMT
கள்ளக்குறிச்சி நகராட்சி பஸ் நிலையத்திற்கு தினமும் 1000-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பஸ்நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாததால் பயணிகள் தாகத்தால் கடும் அவதி அடைந்து வருகின்றனா். எனவே பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்