குடிநீர் திருட்டு

Update: 2023-06-14 16:41 GMT

சித்தையன்கோட்டை பேரூராட்சி அழகர்நாயக்கன்பட்டியில் சிலர் குடிநீர் இணைப்புகளில் மோட்டார் வைத்து அதிக அளவில் தண்ணீரை எடுக்கின்றனர். இதனால் சிலருக்கு தேவையான அளவு குடிநீர் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எனவே குடிநீர் திருடப்படுவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்