துருப்பிடித்த நிலையில் கைப்பம்பு

Update: 2023-06-11 11:20 GMT

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே மாப்பிளை குப்பம் பகுதியில் கைப்பம்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. முறையான பராமரிப்பின்றி தற்போது அடி பம்பின் மேற்பகுதி முழுவதும் துருப்பிடித்து காணப்படுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் கைப்பம்பை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக அந்த பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள கைப்பம்பை சீரமைக்க வேண்டும் என்பதேபொதுமக்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்