குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படுமா?

Update: 2023-06-11 11:19 GMT

திருவாரூரை அடுத்த விஜயபுரம் பகுதி தாய்சேய் நல மையத்தில் பொதுமக்கள் வசதிக்காக குடிநீர் எந்திரம் வைக்கபட்படுள்ளது. இந்த எந்திரம் முறையான பராமரிப்பின்றி கடந்த சில மாதங்களாக சரிவர செயல்படாமல் உள்ளது. இதன்காரணாக தாய்சேய் நல மையத்துக்கு வருபவர்கள் குடிநீர் இன்றி மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குடிநீர் எந்திரத்தை தர வேண்டும்.



மேலும் செய்திகள்