காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

Update: 2023-06-07 17:42 GMT
சங்கராபுரம் தாலுகா மூக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட உலகுடையாம்பட்டு கிராமத்தில் உள்ள மினிகுடிநீர் தொட்டி பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் குடிநீருக்காக பொதுமக்கள் விவசாய கிணறுகளுக்கு கால் கடுக்க நடந்து செல்லும் நிலை உள்ளது. எனவே கிராம மக்கள் நலன் கருதி குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்