பொதுமக்கள் அவதி

Update: 2023-06-04 16:31 GMT


Heading

Content Area

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் ஊராட்சி பூவோடை மற்றும் பழங்கோட்டை பகுதியில் 200-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் போதிய குடிநீர் வசதி செய்து தரப்படாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்

மேலும் செய்திகள்