சாலையில் தேங்கும் தண்ணீர்

Update: 2023-06-04 15:50 GMT

சிங்கராஜபுரம்-ஓட்டனை கிராமத்துக்கு இடையே உள்ள தரைப்பாலம் அருகில் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இரவில் அந்த வழியாக செல்பவர்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையில் தண்ணீர் தேங்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்