குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-06-04 15:45 GMT

ஆண்டிப்பட்டி பேரூராட்சி அலுவலகம் அருகில், பஸ் நிலையம் அருகில் ஆகிய இடங்களில் பதிக்கப்பட்ட பொது குடிநீர் குழாய்களில் கடந்த சில வாரங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாடு காரணமாக நீண்ட தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை உள்ளது. எனவே முறையாக குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்