வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2023-05-31 14:30 GMT

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா ஏனாதி எல்லை பகுதியில் இருந்து பிரிந்து பாளமுத்தி கிராமத்துக்கு வரும் வாய்க்கால் ஒன்று உள்ளது. இந்த வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளது. இதன்காரணமாக விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள வாய்க்காலை தூர்வாரிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்