குடிநீர் வசதி வேண்டும்

Update: 2023-05-28 10:54 GMT
பெரம்பலூர் மாவட்டம், டி.களத்தூர் கிராமத்தில் குடிநீர் குழாயில் தண்ணீர் குறைவாகவே வருகிறது. இதனால் குடிநீர் சரியாக கிடைக்காமல் காசு கொடுத்து வாங்கி பருகும் நிலை உள்ளது. இதனால் தண்ணீருக்காக ஒரு தொகையை ஒதுக்க வேண்டியது உள்ளது. தற்போது வெயில் காலம் என்பதால் தண்ணீர் அதிகம் தேவைப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிக நேரம் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்