குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுமா?

Update: 2023-05-24 12:33 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா பகுதியில் உள்ள கிராமங்களில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த தாலுகாவிற்கு உட்பட்ட சில கிராமங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல் உள்ளதால், பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றன. எனவே ஆலத்தூர் தாலுகா பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்