பயனற்ற சுத்திகரிப்பு நிலையம்

Update: 2023-05-17 10:45 GMT

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், மேலமாத்தூர் ஊராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாய் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. லட்சக்கணக்கில் செலவு செய்து கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதால் இப்பகுதி மக்கள் வெயில் காலங்களில் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்