குடிநீர் முறையாக கிடைக்குமா?

Update: 2023-05-10 13:44 GMT
பெரம்பலூர் நகராட்சிக்குட்டபட்ட பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் பொதுமக்களுக்கு அன்றாட தேவைக்காக 20 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் விடப்படுகிறது. இதனால் குடிநீரை காசுகொடுத்தும் வாங்கும் நிலை ஏற்பட்டு வருகின்றனர். இதனால் குடிநீருக்காக மாதம் ஒரு தொகையை செலவு செய்ய வேண்டிய நிலைய ஏற்பட்டுள்ளது. எனவே தினமும் குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்