சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2023-05-03 16:56 GMT

திண்டுக்கல்-திருச்சி சாலையில் காந்திஜிநகரில் ரெயில்வே மேம்பாலம் அருகே மழை காலத்தில் குளம் போல் சாலையில் மழைநீர் தேங்குவது வழக்கமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். சாரல் மழைபெய்தால் கூட நிலைமை மோசமாகி விடுகிறது. எனவே சாலையில் மழைநீர் தேங்காமல் தடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்