குடிநீர் தொட்டியை மூடி வைக்க கோரிக்கை

Update: 2023-05-03 15:13 GMT
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, மாங்காடு நெடுஞ்சாலை ஓரமாக காவிரி கூட்டு குடிநீர் தண்ணீர் தொட்டி எந்நேரமும் திறந்த நிலையில் உள்ளது. இதனால் தற்போது தொட்டியில் உள்ள தண்ணீர் பாசி படிந்த நிலையில் மாசடைந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியை மூடி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்