குடிநீர் பற்றாக்குறை

Update: 2023-04-30 18:01 GMT
ரிஷிவந்தியம் ஒன்றியம் இளையனார் குப்பம் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் போதிய அளவு குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் அப்பகுதியில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே அப்பகுதியில் போதுமான அளவிற்கு குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்