வழிந்தோடும் நீரால் அவதி

Update: 2023-04-26 18:20 GMT
விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தின் மேல் உள்ள தொட்டி தினசரி நிரம்பி தண்ணீர் சாலையில் வழந்தோடுகிறது. அருகில் நகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளதால், மாணவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதை சரிசெய்ய நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்