குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

Update: 2023-04-26 17:12 GMT

பழனி புதுதாராபுரம் சாலையில் ஜவகர்நகர் பகுதியில் சாலையோரம் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சாலையில் வெளியேறுகிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குழாய் உடைப்பை விரைவாக சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்