குடி தண்ணீர் தட்டுப்பாடு

Update: 2023-04-23 11:08 GMT

குடி தண்ணீர் தட்டுப்பாடு

காங்கயம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 3 தொட்டிய பட்டியில் குடி தண்ணீருக்கு மக்கள் அவதிப்படுகின்றனர். காவிரி கூட்டு கூடி நீர் திட்டத்தில் தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது குடிநீர் சரியாக வருவது இல்லை. இதனால் மக்கள் குடிநீருக்கு அவதிப்படுகின்றனர் இதற்கு சம்பந்தப்பட்ட காங்கயம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சாந்தகுமார்,காங்கயம்.

9965660700

மேலும் செய்திகள்