காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

Update: 2023-04-19 17:34 GMT
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஈருடையாம்பட்டில் மினிகுடிநீர் தொட்டி பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால், அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே காட்சிப்பொருளாக உள்ள குடிநீர் தொட்டியை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்