குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-04-02 14:21 GMT
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா வரகூர் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு மாதம் இரண்டு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. இதனால் இப்பகுதியினர் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் சூழல் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாாிகள் நடவடிக்கை எடுத்து முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்