சுகாதாரமற்ற முறையில் குடிநீர் வினியோகம்

Update: 2023-03-29 16:24 GMT
பழனி நகராட்சி 19-வது வார்டு பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் கலங்கலாக வருகிறது. குறிப்பாக பல நேரங்களில் சாக்கடைநீர் கலந்ததுபோல் நிறம் உள்ளது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சுத்தமான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்