வீணாகும் காவிரி தண்ணீர்

Update: 2023-03-29 12:00 GMT
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் தாலுகா மேலப்பட்டியில் இருந்து புதுக்கோட்டைக்கு காவிரி குடிநீர் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் அதிக அளவு வெளியேறி வருகிறது. இதனால்  அப்பகுதியில் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள்  இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்