மந்தகதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி

Update: 2023-03-26 18:21 GMT
காட்டுமன்னார்கோவில் தாலுகா மோவூர் அருகே குச்சூர் கிராமத்தில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக சாலையின் இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது. இருப்பினும் பணிகள் மந்தகதியில் நடைபெறுவதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்