தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2023-03-19 17:56 GMT
காட்டுமன்னார்கோவில் கச்சோி தெருவில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதில் கழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அப்பகுதியில் கொசுத்தொல்லையும் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் இன்னல்களை சந்திக்கின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்