சேதமடைந்த குடிநீர் குழாய்கள்

Update: 2023-03-15 15:45 GMT

வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் கணவாய்ப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நெம் தோண்டும் போது சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் சேதமடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் கடந்த 6 மாதமாக முறையாக குடிடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணிகள் நடக்கிறது. இந்த பணிக்காக பள்ளநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்