கலங்கலான குடிநீர்

Update: 2023-03-15 14:57 GMT
திருச்சி 18-வது வார்டு, பூக்கொல்லை, அலங்கநாதபுரம், வீரமாநகரம், தஞ்சை மெயின்ரோடு, கிருஷ்ணாபுரம், ஜின்னா திடல் ஆகிய பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக குடிநீரில் சாக்கடை மற்றும் செம்மண் கலந்து வருகிறது. இதனால் இப்பகுதியினர் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே இந்த பகுதிக்கு சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய அதிகாரிகள் ஆவண செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்