ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும்

Update: 2023-03-12 10:30 GMT

திருவாரூரில் ஓடம்போக்கி ஆற்றில் ஆகாயத்தாமரைகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் ஓடம்போக்கி ஆற்றின் மூலம் பாசனம் பெறும் விளைநிலங்களுக்கு தண்ணீர் செல்வதில் தடை ஏற்படுகிறது. மேலும், ஆகாயத்தாமரைகள் அதிகம் உள்ளதால் பொதுமக்கள் ஆற்றுநீரை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓடம்போக்கி ஆற்றை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்