மாசடையும் ஊருணி

Update: 2023-03-08 16:16 GMT

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் சேரந்தை கிராமத்தில் உள்ள ஊருணியில் நீர் கால்நடைகளால் மாசடைந்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் ஊருணி நீரை உபயோகப்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே ஊருணியை சுற்றி வேலி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்