கவிழ்ந்து கிடக்கும் குடிநீர் தொட்டி

Update: 2023-03-05 17:05 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டு அருந்ததியர் தெருவில் உள்ள குடிநீர் தொட்டி சேதமடைந்து கவிழ்ந்து கீழே கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. எனவே புதிய குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்