அசுத்தமாகும் ஏரி நீர்

Update: 2023-03-05 12:08 GMT

அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, பரணம் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையோரத்தில் மர்ம நபர்கள் மது அருந்திவிட்டு காலிபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்களை ஏரியில் வீசி செல்கின்றனர்.  இதனால் ஏரி தண்ணீர் அசுத்தமாகி வருகிறது. மேலும் இந்த தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்