காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி

Update: 2023-03-05 07:52 GMT

ராதாபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஆனால் இன்னும் அதனை மக்களின் பயன்பாட்டுக்கு திறக்காததால் வெறும் காட்சிப் பொருளாக உள்ளது. எனவே குடிநீர் தொட்டியை மக்களின் பயன்பாட்டுக்கு திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

மேலும் செய்திகள்