குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-03-01 17:36 GMT

உத்தமபாளையம் பேரூராட்சியில் 18 வார்டுகளிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 10 நாட்களுக்கு ஒருமுறையே குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் போதிய அளவு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே முறையாக குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்