உடைந்த தொட்டியால் வீணாகும் குடிநீர்

Update: 2023-03-01 17:33 GMT
கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கனந்தல் பேரூராட்சிக்கு உட்பட்ட அக்கராயப்பாளையம் மதுரை வீரன் கோவில் அருகே மினிகுடிநீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டி உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடைந்த குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு, புதிய தொட்டி கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாகும்.

மேலும் செய்திகள்