சேதமடைந்த குடிநீர்தொட்டி

Update: 2023-02-19 17:16 GMT
மயிலம் ஒன்றியம் சித்தணி கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீர் தொட்டி பலத்த சேதமடைந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் குடிநீர் தொட்டி உள்ளதால் கிராம மக்கள், மாணவர்கள் அச்சப்படுகின்றனர். எனவே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து, அப்புறப்படுத்திவிட்டு புதிய தொட்டி கட்டித்தர வேண்டும்.

மேலும் செய்திகள்