சுகாதாரமற்ற குடிநீர் தொட்டி

Update: 2023-02-19 17:15 GMT
புவனகிரி ஒன்றியம் வடதலைக்குளம் ஊராட்சியில் குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படாமல் சுகாதாரமற்ற முறையில் உள்ளது. இதனால் இதில் இருந்து வரும் குடிநீரை பயன்படுத்தும் பொதுமக்களுக்கு பலவித தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்