குடிநீர் இன்றி மக்கள் தவிப்பு

Update: 2023-02-19 12:25 GMT

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகள் சம்பந்தமாக மனு அளிக்கும் வகையில் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் வசதிகள் ஏற்படுத்தப்படாமல் உள்ளதால், அவர்கள் குடிக்கும் நீரை அருகில் உள்ள கடைகளில் காசு கொடுத்து வாங்கிய அருந்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்