திறந்த நிலையில் குடிநீர் தொட்டி

Update: 2023-02-15 07:35 GMT

கோபியில் வாஸ்துநகர் அருகே திருமலை நகர் 1-ல் உள்ள வீதியில் ஏதோ காரணத்துக்காக குடிநீர் தொட்டி திறக்கப்பட்டது. ஆனால் பணி முடிந்து குடிநீர் தொட்டி திறக்கப்படாமல் உள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் தடுமாறி தொட்டிக்குள் விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே குடிநீர் தொட்டியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்