குடிநீர் குழாய் உடைப்பு

Update: 2023-02-12 18:21 GMT
விருத்தாசலம் நெடுஞ்சாலை துறை சார்பில் பஸ் நிலையம் எதிரே கழிவுநீர் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டபோது, குடிநீர் குழாய் உடைந்துள்ளது. இதன் காரணமாக குடிநீரில் கழிவுநீர் கலப்பதால், இதை பயன்படுத்தும் நகர மக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். எனவே உடைந்த குடிநீர் குழாயை உடனே சீரமைக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்