தண்ணீர் கிடைக்காமல் அவதி

Update: 2023-02-12 16:18 GMT

உத்தமபாளையம் பகுதியில் பெரும்பாலான இடங்களில் 10 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே முறையாக குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்